<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="en">
	<id>https://en.bharatpedia.org/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=Naalvar_Naan_Mani_Maalai</id>
	<title>Naalvar Naan Mani Maalai - Revision history</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://en.bharatpedia.org/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=Naalvar_Naan_Mani_Maalai"/>
	<link rel="alternate" type="text/html" href="https://en.bharatpedia.org/w/index.php?title=Naalvar_Naan_Mani_Maalai&amp;action=history"/>
	<updated>2026-08-19T15:30:51Z</updated>
	<subtitle>Revision history for this page on the wiki</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://en.bharatpedia.org/w/index.php?title=Naalvar_Naan_Mani_Maalai&amp;diff=154400&amp;oldid=prev</id>
		<title>imported&gt;Wiki-uk: Importing Wikidata short description: &quot;Tamil work written by Siva Prakasar&quot; (Shortdesc helper)</title>
		<link rel="alternate" type="text/html" href="https://en.bharatpedia.org/w/index.php?title=Naalvar_Naan_Mani_Maalai&amp;diff=154400&amp;oldid=prev"/>
		<updated>2019-06-27T10:45:56Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Importing Wikidata &lt;a href=&quot;https://en.bharatpedia.org/wiki/Bharatpedia:Short_description&quot; class=&quot;extiw&quot; title=&quot;wikipedia:Short description&quot;&gt;short description&lt;/a&gt;: &amp;quot;Tamil work written by Siva Prakasar&amp;quot; (&lt;a href=&quot;/w/index.php?title=User:Galobtter/Shortdesc_helper&amp;amp;action=edit&amp;amp;redlink=1&quot; class=&quot;new&quot; title=&quot;User:Galobtter/Shortdesc helper (page does not exist)&quot;&gt;Shortdesc helper&lt;/a&gt;)&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;New page&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;{{short description|Tamil work written by Siva Prakasar}}&lt;br /&gt;
{{Use dmy dates|date=October 2016}}&lt;br /&gt;
{{Use Indian English|date=October 2016}}&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;&amp;#039;&amp;#039;Naalvar Nanna Mani Maalai &amp;#039;&amp;#039;&amp;#039;&amp;#039;&amp;#039;  in [[Tamil language|Tamil]] நால்வர் நான்மணி மாலை  written by [[Siva Prakasar]],&amp;lt;ref&amp;gt;http://www.sjctni.edu/Library/LIB_RESULT_Title_INFO.jsp?UCan=00153314&amp;lt;/ref&amp;gt; who is also known as  ‘Siva anuputhi selvar, ‘Karpanai Kalangiyam’, ‘Thurai mangalam Sivaprakasar&amp;#039;. It is also one among the literary works by Sivaprakasa swamigal.&lt;br /&gt;
&lt;br /&gt;
==Overview==&lt;br /&gt;
These  poems  were compiled as Venpa, Viruthan, Kalithurai, Agaval.&amp;lt;ref&amp;gt;http://www.projectmadurai.org/pm_etexts/kindlepdf/pmkindle0138.pdf&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==Poet==&lt;br /&gt;
Siva prakasar, [[Shaiva Siddhanta]].&amp;lt;ref&amp;gt;http://www.lisindia.net/tamil/tamil_lite.html&amp;lt;/ref&amp;gt;  is a Sage, Tamil Poet lived around  at the end of 17th century.&amp;lt;ref&amp;gt;http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0138.html&amp;lt;/ref&amp;gt; He is  son of [[Kumara Swamy Desikar]] and brother of [[Velaiyar]], [[Karunai Prakasar]] and Gnambikai ammal.&lt;br /&gt;
&lt;br /&gt;
==Verses and Explanation==&lt;br /&gt;
&lt;br /&gt;
Each poem of Naalvar Naan Mani Maalai&amp;lt;ref&amp;gt;https://groups.yahoo.com/neo/groups/tamilinfogroup/conversations/topics/219?unwrap=1&amp;amp;var=1&amp;lt;/ref&amp;gt; is generally named by the first few words of the poem. These are given first and a translation into verse given then:-&lt;br /&gt;
&lt;br /&gt;
{| class=&amp;quot;wikitable&amp;quot;&lt;br /&gt;
! Verses&lt;br /&gt;
! Explanation &lt;br /&gt;
|-&lt;br /&gt;
|நால்வர் நான்மணி மாலை (துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்):&amp;lt;ref&amp;gt;http://sri-ramana-maharshi.blogspot.in/2011/05/open-thread.html&amp;lt;/ref&amp;gt;- &amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|Naalvar Naan Mani Maalai &lt;br /&gt;
|-&lt;br /&gt;
|காப்பு:- &amp;lt;br/&amp;gt; &lt;br /&gt;
|Opening Verses of Worship&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|எப்போ தகத்து நினைவார்க் கிடரில்லை&amp;lt;br/&amp;gt; &lt;br /&gt;
 கைப்போ தகத்தின் கழல். &amp;lt;br/&amp;gt; &lt;br /&gt;
|-&lt;br /&gt;
|1. சம்பந்தர் (வெண்பா): &amp;lt;br/&amp;gt; &lt;br /&gt;
| Sambandar (venpa)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|பூவால் மலிமணிநீர்ப் பொய்கைக் கரையினியற்&lt;br /&gt;
&lt;br /&gt;
பாவால் மொழிஞானப் பாலுண்டு - நாவால்&lt;br /&gt;
&lt;br /&gt;
மறித்தெஞ் செவிஅமுதாய் வார்த்தபிரான் தண்டை&lt;br /&gt;
&lt;br /&gt;
வெறித்தண் கமலமே வீடு.&lt;br /&gt;
&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| 2. அப்பர் (கலித்துறை): &amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
 &lt;br /&gt;
| Appar (Kalithurai)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|வீட்டிற்குவாயில் எனுந்தொடை சாத்துசொல் வேந்தபோது&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆட்டிற்கு வல்லன் ஒருவற்கு ஞான அமுதுதவி&lt;br /&gt;
&lt;br /&gt;
நாட்டிற் கிலாத குடற்நோய் நினைக்குமுன் நல்கினுமென்&lt;br /&gt;
&lt;br /&gt;
பாட்டிற்கு நீயும் அவனுமொப் பீரப் படியினுமே .&lt;br /&gt;
&lt;br /&gt;
|-&lt;br /&gt;
&lt;br /&gt;
| 3. சுந்தரர் (விருத்தம்):&lt;br /&gt;
&lt;br /&gt;
| Sundarar (Virutham)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|படியிலா நின்பாட்டில் ஆரூரா&lt;br /&gt;
&lt;br /&gt;
நனிவிருப்பன் பரமன் என்பது&lt;br /&gt;
&lt;br /&gt;
அடியனேன் அறிந்தனன்வான் தொழும்ஈசன்&lt;br /&gt;
&lt;br /&gt;
நினைத்தடுத்தாட் கொண்டு மன்றித்&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடியுலா மென்கைமட மாந்தர்பால்&lt;br /&gt;
&lt;br /&gt;
நினக்காகத் தூது சென்றும்&lt;br /&gt;
&lt;br /&gt;
மிடியிலா மனைகள்தொறும் இரந்திட்டும்&lt;br /&gt;
&lt;br /&gt;
உழன்றமையால் விளங்கு மாறே. &amp;lt;br/&amp;gt; &lt;br /&gt;
|-&lt;br /&gt;
&lt;br /&gt;
| 4. மாணிக்க வாசகர் (அகவல்):&lt;br /&gt;
&lt;br /&gt;
| Manicka Vasagar(Agaval)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கட்&lt;br /&gt;
&lt;br /&gt;
காரணன் உரையெனும் ஆரண மொழியோ&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆதிசீர் பரவும் வாதவூர் அண்ணல்&lt;br /&gt;
&lt;br /&gt;
மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ&lt;br /&gt;
&lt;br /&gt;
யாதோ சிறந்த தென்குவீ ராயின்&lt;br /&gt;
&lt;br /&gt;
வேதம் ஓதின் விழிநீர்ப் பெருக்கி&lt;br /&gt;
&lt;br /&gt;
நெஞ்சநெக் குருகி நிற்பவர்க் காண்கிலேம்&lt;br /&gt;
&lt;br /&gt;
திருவா சகமிங் கொருகால் ஓதிற்&lt;br /&gt;
&lt;br /&gt;
கருங்கல் மனமுங் கரைந்துகக் கண்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடுமணற் கேணியிற் சுரந்துநீர்ப் பாய&lt;br /&gt;
&lt;br /&gt;
மெய்மயிர் பொடிப்ப விதிர்வதிர்ப் பெய்தி&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்பர் ஆகுநர் அன்றி&lt;br /&gt;
&lt;br /&gt;
மன்பதை உலகில் மற்றையர் இலரே.&lt;br /&gt;
&lt;br /&gt;
|-&lt;br /&gt;
&lt;br /&gt;
| 5. சம்பந்தர் (வெண்பா):&lt;br /&gt;
&lt;br /&gt;
| Sampandar (Venpa)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|இலைபடர்ந்த பொய்கை இடத்தழுதல் கண்டு&lt;br /&gt;
&lt;br /&gt;
முலைசுரந்த அன்னையோ முன்நின் - நிலைவிளம்பக்&lt;br /&gt;
&lt;br /&gt;
கொங்கை சுரந்தஅருட் கோமகளோ சம்பந்தா&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்குயர்ந்தா ளார்சொல் லெனக்கு.&lt;br /&gt;
&lt;br /&gt;
|-&lt;br /&gt;
&lt;br /&gt;
| 6. அப்பர் (கலித்துறை): &amp;lt;br/&amp;gt; &lt;br /&gt;
| Appar (Kalithurai)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|எனக்கன்பு நின்பொருட் டெய்தாத தென்கொல்வெள் ளேறுடையான்&lt;br /&gt;
&lt;br /&gt;
தனக்கன்பு செய்திருத் தாண்டக வேந்தஇத் தாரணியில்&lt;br /&gt;
&lt;br /&gt;
நினக்கன்பு செய்கின்ற அப்பூதி யைச்சிவ நேசமுறும்&lt;br /&gt;
&lt;br /&gt;
இனர்க்கன்பு செய்நம்பி ஆரூரன் ஏத்தும் இயில்பறிந்தே&amp;lt;br/&amp;gt; &lt;br /&gt;
.&lt;br /&gt;
|-&lt;br /&gt;
&lt;br /&gt;
| 7. சுந்தரர் (விருத்தம்): &amp;lt;br/&amp;gt; &lt;br /&gt;
| sundarar (virutham)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|அறிந்து செல்வம் உடையானாம்&lt;br /&gt;
&lt;br /&gt;
அளகைப் பதியாற் தோழமைகொண்டு&lt;br /&gt;
&lt;br /&gt;
உறழ்ந்த கல்வி உடையானும்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஓருவன் வேண்டுமென இருந்து&lt;br /&gt;
&lt;br /&gt;
துறந்த முனிவர் தொழும்பரவை&lt;br /&gt;
&lt;br /&gt;
துணைவா நினைத்தோ ழமைகெண்டான்&lt;br /&gt;
&lt;br /&gt;
சிறந்த அறிவு வடிவமாய்த்&lt;br /&gt;
&lt;br /&gt;
திகழும் நுதற்கட் பெருமானே. &amp;lt;br/&amp;gt; &lt;br /&gt;
|-&lt;br /&gt;
&lt;br /&gt;
| 8. மாணிக்க வாசகர் (அகவல்): &amp;lt;br/&amp;gt; &lt;br /&gt;
| Manicka Vasagar(Agaval)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|பெருந்துறை புகுந்து பேரின்ப வெள்ளம்&lt;br /&gt;
&lt;br /&gt;
மூழ்கிய புனிதன் மொழிந்தவா சகமே&lt;br /&gt;
&lt;br /&gt;
வாசகம் அதற்கு வாச்சியம்&lt;br /&gt;
&lt;br /&gt;
தூசகல் அல்குல் வேய்த் தோளிடத் தவனே.&lt;br /&gt;
&lt;br /&gt;
|-&lt;br /&gt;
&lt;br /&gt;
| 9. சம்பந்தர் (வெண்பா):&lt;br /&gt;
&lt;br /&gt;
| Sampandar (Venpa)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
&lt;br /&gt;
|இடுகாட்டுள் மாதர் எலும்பிற் புரள்மால்&amp;lt;br/&amp;gt; &lt;br /&gt;
 &lt;br /&gt;
சுடுகாட்டுள் ஆடுவார் சுட்டின் - ஒடுகாட்டுஞ்&lt;br /&gt;
&lt;br /&gt;
சம்பந்தா என்புநின்பால் தந்தாக்கிக் கொண்டிலன்என்&lt;br /&gt;
&lt;br /&gt;
கும்பந்தாம் என்னுமுலைக் கொம்பு.&lt;br /&gt;
&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| 10. அப்பர் (கலித்துறை): &amp;lt;br/&amp;gt; &lt;br /&gt;
| Appar (Kalithurai)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|கொள்ளைக் கதிர்முத்தின் பந்தருஞ் சின்னமுங் கொள்ளுமொரு&lt;br /&gt;
&lt;br /&gt;
பிள்ளைக் கதுதகும் நாவர சாய பெருந்தகையோய்&lt;br /&gt;
&lt;br /&gt;
கள்ளைக் குவளை உமிழ்வீ ழியிற்படிக் காசொன்றுநீ&lt;br /&gt;
&lt;br /&gt;
வள்ளைக் குழைஉமை பங்காளர் கையிலென் வாங்கினையே. &amp;lt;br/&amp;gt; &lt;br /&gt;
|-&lt;br /&gt;
| 11. சுந்தரர் (விருத்தம்):&lt;br /&gt;
&lt;br /&gt;
| sundarar (virutham)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|வாங்குசிலை புரையும்உடல் எனுங்குளத்தில் மூல&lt;br /&gt;
&lt;br /&gt;
மலமெனுமோர் வெங்கரவின் பகுவாயில்நின்றுந்&lt;br /&gt;
&lt;br /&gt;
தீங்கிலுயிர் எனும்பவனக் குலமகனை ஆதி&lt;br /&gt;
&lt;br /&gt;
திரோதாயி என்னுமொரு வெந்திறற் கூற்றுவனால்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஓங்குநா தாந்தமெனப் பெயரியஅக் கரையில்&lt;br /&gt;
&lt;br /&gt;
உமிழ்வித்துச் சிவமெனுமோர் தந்தையொடுங் கூட்டாய்&lt;br /&gt;
&lt;br /&gt;
கோங்கமுகை கவற்றும்இள முலைப்பரவை மகிழக்&lt;br /&gt;
&lt;br /&gt;
புண்டையூர் நென்மலைமுற் கொண்டஅருட் கடலே. &amp;lt;br/&amp;gt; &lt;br /&gt;
|-&lt;br /&gt;
 &lt;br /&gt;
| 12. மாணிக்க வாசகர் (அகவல்): &amp;lt;br/&amp;gt; &lt;br /&gt;
| Manicka Vasagar(Agaval)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|கடல்நிற வண்ணன் கண்ணொன் றிடந்து&lt;br /&gt;
&lt;br /&gt;
மலைச்சிலம் பரற்றும் மலரடிக் கணியப்&lt;br /&gt;
&lt;br /&gt;
பரிதி கொடுத்த சுருதிநா யகற்கு&lt;br /&gt;
&lt;br /&gt;
முடிவிளக் கெரித்தும் கடிமலர்க் கோதைச்&lt;br /&gt;
&lt;br /&gt;
சுரிகுழற் கருங்கண் துணைவியை அளித்தும்&lt;br /&gt;
&lt;br /&gt;
அருமகள் நறும்பூங் கருமயிர் உதவியும்&lt;br /&gt;
&lt;br /&gt;
நென்முளை வாரி இன்னமு தருத்தியும்&lt;br /&gt;
&lt;br /&gt;
கோவண நேர்தனை நிறுத்துக் கொடுத்தும்&lt;br /&gt;
&lt;br /&gt;
அகப்படு மணிமீன் அரற்கென விடுத்தும்&lt;br /&gt;
&lt;br /&gt;
பூட்டி அரிவாள் ஊட்டி அரிந்தும்&lt;br /&gt;
&lt;br /&gt;
தலையுடை ஒலிக்குஞ் சிலையிடை மோதியும்&lt;br /&gt;
&lt;br /&gt;
மொய்ம்மலர்க் கோதை கைம்மலர் துணித்தும்&lt;br /&gt;
&lt;br /&gt;
தந்தையை தடிந்தும் மைந்தனைக் கொன்றும்&lt;br /&gt;
&lt;br /&gt;
குற்றஞ் செய்த சுற்றங் களைந்தும்&lt;br /&gt;
&lt;br /&gt;
பூக்கொளு மாதர் மூக்கினை அரிந்தும்&lt;br /&gt;
&lt;br /&gt;
இளமுலை மாதர் வளமை துறந்தும்&lt;br /&gt;
&lt;br /&gt;
பண்டைநாள் ஒருசிலர் தொண்டராயினர்&lt;br /&gt;
&lt;br /&gt;
செங்கண்மால் தடக்கையில் சங்கம் நாண&lt;br /&gt;
&lt;br /&gt;
முட்டாள் தாமரை முறுக்கவிழ் மலர்மேல்&lt;br /&gt;
&lt;br /&gt;
வலம்புரி கிடக்கும் வாதவூர் அன்ப&lt;br /&gt;
&lt;br /&gt;
பாடும் பணிநீ கூடும் பொருட்டு&lt;br /&gt;
&lt;br /&gt;
மதுரைமா நகரிற் குதிரை மாறியும்&lt;br /&gt;
&lt;br /&gt;
விண்புகழ் முடிமிசை மண்பொறை சுமந்தும்&lt;br /&gt;
&lt;br /&gt;
நீற்றெழில் மேனியில் மாற்றடி பட்டும்&lt;br /&gt;
&lt;br /&gt;
நின்னைத் தொண்டன் என்னக் கொண்டனன்&lt;br /&gt;
&lt;br /&gt;
இருக்கும் அடுக்கல் அரக்கன் எடுப்ப&lt;br /&gt;
&lt;br /&gt;
முலைபொர வரைபெரு மொய்ம்பின்&lt;br /&gt;
&lt;br /&gt;
மலைமகள் தழுவ மனமகிழ் வோனே.&lt;br /&gt;
&lt;br /&gt;
|-&lt;br /&gt;
&lt;br /&gt;
| 13. சம்பந்தர் (வெண்பா): &amp;lt;br/&amp;gt; &lt;br /&gt;
| Sampandar (Venpa)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|மகிழ்ச்சி மிகஉண்டு போலுமெதிர் வந்து&lt;br /&gt;
&lt;br /&gt;
புகழ்ச்சியொடு நீபாடும் போது - நெகிழ்ச்சிமலர்ச்&lt;br /&gt;
&lt;br /&gt;
சந்தையினும் வண்டிரையுந் தண்புகலிச் சம்பந்தா&lt;br /&gt;
&lt;br /&gt;
தந்தையினும் பால் கொடுத்த தாய்க்கு.&lt;br /&gt;
&lt;br /&gt;
|-&lt;br /&gt;
&lt;br /&gt;
|14. அப்பர் (கலித்துறை): &amp;lt;br/&amp;gt; &lt;br /&gt;
| Appar (Kalithurai)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|தாயிலி யாகுஞ் சிவபெரு மான்தனைத் தானெனுமோர்&lt;br /&gt;
&lt;br /&gt;
கோயிலி னாரறி வாகிய நாமமுன் கொண்டிருந்த&lt;br /&gt;
&lt;br /&gt;
வாயிலின் ஆணவ மாகுங் கபாடமு மன்திறந்து&lt;br /&gt;
&lt;br /&gt;
நோயிலி ஆகிய சொல்லிறை காட்டுவன் நோக்குதற்கே.&lt;br /&gt;
&lt;br /&gt;
|-&lt;br /&gt;
&lt;br /&gt;
|15. சுந்தரர் (விருத்தம்): &amp;lt;br/&amp;gt; &lt;br /&gt;
| sundarar (virutham)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|நோக்குறு நுதலோன் நின்னிடை விருப்பால்&lt;br /&gt;
&lt;br /&gt;
நூற்பக அன்னநுண் மருங்குல்&lt;br /&gt;
&lt;br /&gt;
வார்குவி முலைமென் மகளிர்தம் புலவி&lt;br /&gt;
&lt;br /&gt;
மாற்றுவான் சென்றனன் என்றால்&lt;br /&gt;
&lt;br /&gt;
கோக்கலிக்காமன் வயிற்றிடைக் குத்திக்&lt;br /&gt;
&lt;br /&gt;
கொண்டதே துக்குநீ புகலாய்&lt;br /&gt;
&lt;br /&gt;
காக்கரு மதலை விழுங்கிய முதலை&lt;br /&gt;
&lt;br /&gt;
கான்றிடத் தோன்றுநா வலனே. &amp;lt;br/&amp;gt; &lt;br /&gt;
|-&lt;br /&gt;
&lt;br /&gt;
|16 மாணிக்க வாசகர் (அகவல்):&lt;br /&gt;
&lt;br /&gt;
| Manicka Vasagar(Agaval)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|வலமழு உயரிய நலமலி கங்கை&lt;br /&gt;
&lt;br /&gt;
நதிதலை சேர்ந்த நற்கரு ணைக்கடல்&lt;br /&gt;
&lt;br /&gt;
முகந்துல குவப்ப உகந்தமா ணிக்க&lt;br /&gt;
&lt;br /&gt;
வாசகன் எனுமொருமாமழை பொழிந்த&lt;br /&gt;
&lt;br /&gt;
திருவா சகமெனும் பெருநீர் ஒழுகி&lt;br /&gt;
&lt;br /&gt;
ஓதுவார் மனமெனும் ஒண்குளம் புகுந்து&amp;lt;br/&amp;gt; &lt;br /&gt;
 &lt;br /&gt;
நாவெனு மதகில் நடந்து கேட்போர்&lt;br /&gt;
&lt;br /&gt;
செவியெனு மடையின் செவ்விதின் செல்லா&lt;br /&gt;
&lt;br /&gt;
உளமெனு நிலம்புக ஊன்றிய அன்பாம்&amp;lt;br/&amp;gt; &lt;br /&gt;
 &lt;br /&gt;
வித்திற் சிவமெனு மென்முளை தோன்றி&lt;br /&gt;
&lt;br /&gt;
வளர்ந்து கருணை மலர்ந்து&lt;br /&gt;
&lt;br /&gt;
விளங்குறு முத்தி மெய்ப்பயன் தருமே. &amp;lt;br/&amp;gt; &lt;br /&gt;
 &lt;br /&gt;
|-&lt;br /&gt;
&lt;br /&gt;
|17. சம்பந்தர் (வெண்பா): &amp;lt;br/&amp;gt; &lt;br /&gt;
| Sampandar (Venpa)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|பயனாகு நல்லாண் பனைக்கு விடத்திற்கும்&lt;br /&gt;
&lt;br /&gt;
மயிலாகு நோய்க்கு மருந்தாம் - உயிராகுஞ்&lt;br /&gt;
&lt;br /&gt;
சிந்துமெலும் பிற்குச் சிரபுரத்து நாவலன்சம்&lt;br /&gt;
&lt;br /&gt;
பந்தன் இயம்புதிருப் பாட்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
|-&lt;br /&gt;
&lt;br /&gt;
|18 அப்பர் (கலித்துறை):&lt;br /&gt;
&lt;br /&gt;
| Appar (Kalithurai)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|பாட்டால் மறைபுக ழும்பிறை சூடியைப் பாடிமகிழ்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஊட்டா மகிழ்சொல் லிறைவனைப் பாடி உவப்புறுக்க&lt;br /&gt;
&lt;br /&gt;
வேட்டால் மலிபெருங் கல்லவன்போல மிதப்பனெனப்&lt;br /&gt;
&lt;br /&gt;
பூட்டா மறிதிரை வார்கடற் கேவிழப் போதுவனே.&lt;br /&gt;
&lt;br /&gt;
|-&lt;br /&gt;
&lt;br /&gt;
|19. சுந்தரர் (விருத்தம்): &amp;lt;br/&amp;gt; &lt;br /&gt;
| sundarar (virutham)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|போதம்உண்ட பிள்ளை என்பு பொருகண்மாது செய்ததோ&lt;br /&gt;
&lt;br /&gt;
காதல் கொண்டு சொல்லின் மன்னர் கல்மி தப்ப உய்த்ததோ&lt;br /&gt;
&lt;br /&gt;
வாய்தி றந்து முதலை கக்க மகனை நீய ழைத்ததோ&lt;br /&gt;
&lt;br /&gt;
யாது நம்பி அரிது நன்றெ னக்கி யம்ப வேண்டுமே.&lt;br /&gt;
&lt;br /&gt;
|-&lt;br /&gt;
&lt;br /&gt;
|20. மாணிக்க வாசகர் (அகவல்):&lt;br /&gt;
&lt;br /&gt;
| Manicka Vasagar(Agaval)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|வேண்டுநின் அடியார் மெய்யன் பெனக்கும்&lt;br /&gt;
&lt;br /&gt;
அருள்செய் சிவனே அலந்தேன் அந்தோ&lt;br /&gt;
&lt;br /&gt;
முறையோ முறையோ இறையோ னேயென்று&lt;br /&gt;
&lt;br /&gt;
அழுது செம்பொன் அம்பலக் கூத்தன்&lt;br /&gt;
&lt;br /&gt;
அருளாற் பெற்ற அன்பினில் ஒருசிறிது&lt;br /&gt;
&lt;br /&gt;
அடிய னேற்கும் அருளல் வேண்டும்&lt;br /&gt;
&lt;br /&gt;
நீயே கோடல் நின்னருட் பெருக்கிற்கு&lt;br /&gt;
&lt;br /&gt;
ஏற்ற தன்றிள ஏறுகந் தேறியைப்&lt;br /&gt;
&lt;br /&gt;
பரிமா மிசைவரப் பண்ணிய வித்தக&lt;br /&gt;
&lt;br /&gt;
திருந்திய வேத சிரப்பொருள் முழுவதும்&lt;br /&gt;
&lt;br /&gt;
பெருந்துறை இடத்துப் பெருஞ் சீர்க்&lt;br /&gt;
&lt;br /&gt;
குருந்துறு நிழலிற் கொள்ளை கொள்வாயே.&lt;br /&gt;
&lt;br /&gt;
|-&lt;br /&gt;
&lt;br /&gt;
|21. சம்பந்தர் (வெண்பா):&lt;br /&gt;
&lt;br /&gt;
| Sampandar (Venpa)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|கொள்ளை கொள்ள வீடுதவிக் கூற்றைப் பிடர்பிடித்துத்&lt;br /&gt;
&lt;br /&gt;
தள்ளுந் திருஞான சம்பந்தா - வெள்ளமிடும்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஏடேறப் பால்குறைந்த தென்றழுவ ரேகழுவின்&lt;br /&gt;
&lt;br /&gt;
காடேறப் புக்கஅரு கர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
|-&lt;br /&gt;
&lt;br /&gt;
|22. அப்பர் (கலித்துறை): &amp;lt;br/&amp;gt; &lt;br /&gt;
| Appar (Kalithurai)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|அருகக் கடல்கடந் தேறிய தோசிலை அம்பிடுயனப்&lt;br /&gt;
&lt;br /&gt;
பெருகக் கடல்கடந் தேறிய தோசொல் பெருமிடறு&lt;br /&gt;
&lt;br /&gt;
கருகக் கடல்விட முண்டோன் அடியிற் கசிந்து மனம்&lt;br /&gt;
&lt;br /&gt;
உருகக் கடலன்பு பெற்றசொல் வேந்த உனக்கரிதே.&lt;br /&gt;
&lt;br /&gt;
|-&lt;br /&gt;
&lt;br /&gt;
|23. சுந்தரர் (விருத்தம்): &amp;lt;br/&amp;gt; &lt;br /&gt;
| sundarar (virutham)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|உனற்க ரும்புகழ் மேவிய சுந்தரன் உம்பன்மீ திவரா&lt;br /&gt;
&lt;br /&gt;
நினைப்ப ருங்கயி லாயம் அடைந்தமை நின்றுகாண் குறவே&lt;br /&gt;
&lt;br /&gt;
எனக்கு வந்துறு மோமகவென்றழு கின்றநாள் அலைபால்&lt;br /&gt;
&lt;br /&gt;
தனித்த ருந்துபு மாலை உமிழ்ந்திடு தம்பிரான் நலனே. &amp;lt;br/&amp;gt; &lt;br /&gt;
 &lt;br /&gt;
|-&lt;br /&gt;
&lt;br /&gt;
|24. மாணிக்க வாசகர் (அகவல்): &amp;lt;br/&amp;gt; &lt;br /&gt;
| Manicka Vasagar(Agaval)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|நலமலி வாதவுர் நல்லிசைப் புலவ&lt;br /&gt;
&lt;br /&gt;
மனநின் றுருக்கு மதுர வாசக&lt;br /&gt;
&lt;br /&gt;
கலங்குறு புலநெறி விலங்குறு வீர&lt;br /&gt;
&lt;br /&gt;
திங்கள் வார்சடை தெய்வ நாயகன்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒருகலை ஏனும் உணரான் அஃதான்று&lt;br /&gt;
&lt;br /&gt;
கைகளோ முறிபடு கைகள் காணிற்&lt;br /&gt;
&lt;br /&gt;
கண்களோ ஒன்று காலையிற் காணும்&lt;br /&gt;
&lt;br /&gt;
மாலையில் ஒன்று வயங்தித் தோன்றும்&lt;br /&gt;
&lt;br /&gt;
பழிப்பின் ஒன்று விழிப்பின் எரியும்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆயினுந் தன்னை நீபுகழ்ந் துரைத்த&lt;br /&gt;
&lt;br /&gt;
பழுதில் செய்யுள் எழுதினன் அதனாற்&lt;br /&gt;
&lt;br /&gt;
புகழ்ச்சி விருப்பன் போலும்&lt;br /&gt;
&lt;br /&gt;
இகழ்ச்சி அறியா என்பணி வானே.&lt;br /&gt;
&lt;br /&gt;
|-&lt;br /&gt;
&lt;br /&gt;
|25. சம்பந்தர் (வெண்பா):&lt;br /&gt;
&lt;br /&gt;
| Sampandar (Venpa)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|வானும் புகழ்புகலி மன்னன் தொடர்பொன்று&lt;br /&gt;
&lt;br /&gt;
தேனுந் திதழியோன் சீரேடு - தானுங்&lt;br /&gt;
&lt;br /&gt;
கரியாய் மொழியுங் கரியாய் விடாமல்&lt;br /&gt;
&lt;br /&gt;
எரியார் அழல்வீழ்ந் தெழுந்து.&lt;br /&gt;
&lt;br /&gt;
|-&lt;br /&gt;
&lt;br /&gt;
|26. அப்பர் (கலித்துறை)&lt;br /&gt;
&lt;br /&gt;
| Appar (Kalithurai)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|துடைவாழை மேல்மட வாரல்குற் பாம்பு தொடமயங்கி&lt;br /&gt;
&lt;br /&gt;
நடைவாய்ப் பிணமெனப் பட்டார் பெறுகிலர் நச்சுகுலை&lt;br /&gt;
&lt;br /&gt;
உடைவாழை மேல்உர கந்தீண்ட மாய்ந்த ஒருவனுயிர்&lt;br /&gt;
&lt;br /&gt;
அடைவான் அருள்புரி யுந்திரு நாவுக் கரசினையே.&lt;br /&gt;
&lt;br /&gt;
|-&lt;br /&gt;
&lt;br /&gt;
|27 சுந்தரர் (விருத்தம்):&lt;br /&gt;
&lt;br /&gt;
| sundarar (virutham)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|அரசன் பரிமேல் வரநெடுநல் யானை எருத்தத் தமர்ந்துபோய்&lt;br /&gt;
&lt;br /&gt;
வரதன் கைலை மலை அடைந்த மணியே மணிநீர் இடுபசும்பொன்&lt;br /&gt;
&lt;br /&gt;
திரைசங் கெறியுங் குளத்துவரச் செங்கற் செம்பொ னாப்பாடும்&lt;br /&gt;
&lt;br /&gt;
பரிசின் றெனக்குன் செம்பவளத் திருவாய் மலர்ந்து பகர்வாயே&amp;lt;br/&amp;gt; &lt;br /&gt;
.&lt;br /&gt;
|-&lt;br /&gt;
&lt;br /&gt;
|28. மாணிக்க வாசகர் (அகவல்):&lt;br /&gt;
&lt;br /&gt;
| Manicka Vasagar(Agaval)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|பகிர்மதி தவழும் பவளவார் சடையோன்&lt;br /&gt;
&lt;br /&gt;
பேரருள் பெற்றும் பெறாரின் அழுங்கி&lt;br /&gt;
&lt;br /&gt;
நெஞ்சநெக் குருகி நிற்பை நீயே&lt;br /&gt;
&lt;br /&gt;
பேயேன் பெறாது பெற்றார் போலக்&lt;br /&gt;
&lt;br /&gt;
களிகூர்ந் துள்ளக் கவலை தீர்ந்தேனே&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்னம் ஆடும் அகன்துறைப் பொய்கை&lt;br /&gt;
&lt;br /&gt;
வாதவூர் அன்ப ஆத லாலே&lt;br /&gt;
&lt;br /&gt;
தெய்வப் புலமைத் திருவள் ளுவனார்&lt;br /&gt;
&lt;br /&gt;
நன்றறி வாரிற் கயவர் திருவுடையார்&lt;br /&gt;
&lt;br /&gt;
நெஞ்சத் தவலம் இலர் எனுஞ்&lt;br /&gt;
&lt;br /&gt;
செஞ்சொற் பொருளின் தேற்றறிந் தேனே.&lt;br /&gt;
&lt;br /&gt;
|-&lt;br /&gt;
&lt;br /&gt;
|29. சம்பந்தர் (வெண்பா):&lt;br /&gt;
&lt;br /&gt;
| Sampandar (Venpa)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|தேனே றலர்சூடிச் சில்பலிக்கென் றுர்திரியும்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனேறி யாண்டுப்பெற் றான்கொல்நீ - தானேறும்&lt;br /&gt;
&lt;br /&gt;
வெள்ளைமணி என்று நினாவுவோம் வாங்கியஅப்&lt;br /&gt;
&lt;br /&gt;
பிள்ளையையாங் காணப் பெறின்.&lt;br /&gt;
&lt;br /&gt;
|-&lt;br /&gt;
&lt;br /&gt;
|30. அப்பர் (கலித்துறை):&lt;br /&gt;
&lt;br /&gt;
| Appar (Kalithurai)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|பெற்றால் நினைப்பெற் றவர்போற் பெறலும் பிறப்பதுண்டேல்&amp;lt;br/&amp;gt; &lt;br /&gt;
 &lt;br /&gt;
நற்றா ரணியில் நினைப்போற் பிறப்பது நல்லகண்டாய்&lt;br /&gt;
&lt;br /&gt;
செற்றார் புரம்எரி செய்தவில் வீரன் திருப்பெயரே&lt;br /&gt;
&lt;br /&gt;
பற்றா மறிவெண் திரைக்கடல் நீந்திய பாவலனே. &amp;lt;br/&amp;gt; &lt;br /&gt;
 &lt;br /&gt;
|-&lt;br /&gt;
&lt;br /&gt;
|31. சுந்தரர் (விருத்தம்):&lt;br /&gt;
&lt;br /&gt;
| sundarar (virutham)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|பாவாய்ப் பொழிந்த வானமுதப் பவளத் திருவாய் நம்பிநீ&lt;br /&gt;
&lt;br /&gt;
சேவாய்ப் பொருதுந் தருமமுடைத் தேவன் மலைக்குப் போம்பொழுது&lt;br /&gt;
&lt;br /&gt;
காவாய்ப் பயந்த தடக்கைமலர்க் கழறிற்றறிவார் கடாவிவரு&lt;br /&gt;
&lt;br /&gt;
மாவாய்ப் பிறக்கக் கிடையாதே மாவாய்ப் பிறக்குந் திருமாற்கே.&lt;br /&gt;
&lt;br /&gt;
|-&lt;br /&gt;
&lt;br /&gt;
|32. மாணிக்க வாசகர் (அகவல்):&lt;br /&gt;
&lt;br /&gt;
| Manicka Vasagar(Agaval)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|திருவார் பெருந்துறைச் செழுமலர்க் குருந்தின்&lt;br /&gt;
&lt;br /&gt;
நீழல்வாய் உண்ட நிகரில்லா னந்தத்&lt;br /&gt;
&lt;br /&gt;
தேன்தேக் கெறியுஞ் செய்யமா ணிக்க&lt;br /&gt;
&lt;br /&gt;
வாசகன் புகன்ற மதுர வாசகம்&lt;br /&gt;
&lt;br /&gt;
யாவரும் ஓதும் இயற்கைக் காதலிற்&lt;br /&gt;
&lt;br /&gt;
பொற்கலம் நிகர்க்கும் பூசுரர் நான்மறை&lt;br /&gt;
&lt;br /&gt;
மட்கல நிகர்க்கும் மதுர வாசகம்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஓதின் முத்தி உறுபயன்&lt;br /&gt;
&lt;br /&gt;
வேதம் ஓதின் மெய்பயன் அறமே.&lt;br /&gt;
&lt;br /&gt;
|-&lt;br /&gt;
&lt;br /&gt;
|33. சம்பந்தர் (வெண்பா):&lt;br /&gt;
&lt;br /&gt;
| Sampandar (Venpa)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|அறத்தா றிதுஎன வேண்டாசிவிகை&lt;br /&gt;
&lt;br /&gt;
பொறுத்தானோ டூர்ந்தான் இடையே - மறுத்தார்சம்&lt;br /&gt;
&lt;br /&gt;
பந்தன் சிவிகை பரித்தார் திருகுவர்மற்&lt;br /&gt;
&lt;br /&gt;
றுந்துஞ் சிவிகையினை ஊர்ந்து.&lt;br /&gt;
&lt;br /&gt;
|-&lt;br /&gt;
&lt;br /&gt;
|34. அப்பர் (கலித்துறை):&lt;br /&gt;
&lt;br /&gt;
| Appar (Kalithurai)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|ஊர்ந்து வரும்இள ஏறுைடு யான்தன் உளத்தருளாற்&lt;br /&gt;
&lt;br /&gt;
சார்ற்து சமண்வீட் டுறுமுனக்கேவருஞ் சைவநலங்&lt;br /&gt;
&lt;br /&gt;
கூர்ந்து மிளிர்தரு நாவர சேநல் குரவுமுணஞ்&lt;br /&gt;
&lt;br /&gt;
சேர்ந்து மருவினர்க் கேசிறந் தோங்குறுஞ் செல்வமுமே.&lt;br /&gt;
&lt;br /&gt;
|-&lt;br /&gt;
&lt;br /&gt;
|35. சுந்தரர் (விருத்தம்):&lt;br /&gt;
&lt;br /&gt;
| sundarar (virutham)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|செல்வநல்லொற்றி ஊரன் செய்யசங் கிலியால் ஆர்த்து&lt;br /&gt;
&lt;br /&gt;
மல்லலம் பரவை தன்கண் மாழ்குற அமிழ்த்து மேனும்&amp;lt;br/&amp;gt; &lt;br /&gt;
 &lt;br /&gt;
அல்லுநன் பகலும் நீங்கா தவன்மகிழ் அடியில் எய்தி&lt;br /&gt;
&lt;br /&gt;
நல்லஇன் படைந் திருப்பன் நம்பிஆ ரூரன் தானே.&lt;br /&gt;
&lt;br /&gt;
|-&lt;br /&gt;
&lt;br /&gt;
|36. மாணிக்க வாசகர் (அகவல்):&lt;br /&gt;
&lt;br /&gt;
| Manicka Vasagar(Agaval)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|தானே முத்தி தருகுவன் சிவனவன்&lt;br /&gt;
&lt;br /&gt;
அடியன் வாதவூரனைக்&lt;br /&gt;
&lt;br /&gt;
கடிவின் மனத்தாற் கட்டவல் லார்க்கே. &amp;lt;br/&amp;gt; &lt;br /&gt;
 &lt;br /&gt;
|-&lt;br /&gt;
&lt;br /&gt;
|37. சம்பந்தர் (வெண்பா):&lt;br /&gt;
&lt;br /&gt;
| Sampandar (Venpa)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|வல்லார் பிறப்பறுப்பர் வண்மை நலங்கல்வி&lt;br /&gt;
&lt;br /&gt;
நல்லாதரவின்பஞானங்கள் - எல்லாம்&lt;br /&gt;
&lt;br /&gt;
திருஞானசம்பந்தன் சேவடியே என்னும்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒருஞான சம்பந்தம் உற்று.&lt;br /&gt;
&lt;br /&gt;
|-&lt;br /&gt;
&lt;br /&gt;
|38. அப்பர் (கலித்துறை):&lt;br /&gt;
&lt;br /&gt;
| Appar (Kalithurai)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|உற்றா னலன்தவந் தீயில்நின் றான்அலன் ஊண்புனலா&lt;br /&gt;
&lt;br /&gt;
அற்றா னலன் நுகர் வுந்திரு நாவுக் கரசெனுமோர்&amp;lt;br/&amp;gt; &lt;br /&gt;
 &lt;br /&gt;
சொற்றான் எழுதியுங் கூறியு மேஎன்றுந் துன்பில்பதம்&lt;br /&gt;
&lt;br /&gt;
பெற்றான் ஒருநம்பி அப்பூதி என்னும் பெருந்தகையே.&lt;br /&gt;
&lt;br /&gt;
|-&lt;br /&gt;
&lt;br /&gt;
|39. சுந்தரர் (விருத்தம்): &amp;lt;br/&amp;gt; &lt;br /&gt;
| sundarar (virutham)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|பெருமிழலைக் குறும்பரெனும் பரமயோகி&lt;br /&gt;
&lt;br /&gt;
பெரிதுவந்துன் திருவடித்தா மரையைப் போற்றி&lt;br /&gt;
&lt;br /&gt;
விரைமலர்தூய் வந்தனைசெய் கின்றான் என்றால்&lt;br /&gt;
&lt;br /&gt;
விளங்கிழையார் இருவரொடும் முயங்கலாமோ&lt;br /&gt;
&lt;br /&gt;
உரைமதிநின் தனைவெறுப்ப தென்கொல் நின்னை&lt;br /&gt;
&lt;br /&gt;
உடையானுக் கடுத்தசெயல் உனக்கு மாயிற்&lt;br /&gt;
&lt;br /&gt;
சுரர் முனிவர் பரவலுறும் பெருஞ்சீர்த் தொண்டத்&lt;br /&gt;
&lt;br /&gt;
தொகைசெய்தோய் அறமுதனால் வகைசெய்தோயே.&lt;br /&gt;
&lt;br /&gt;
|-&lt;br /&gt;
&lt;br /&gt;
|40. மாணிக்க வாசகர் (அகவல்):&lt;br /&gt;
&lt;br /&gt;
| Manicka Vasagar(Agaval)&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|செய்ய வார்சடைத் தெய்வ சிகாமணி&lt;br /&gt;
&lt;br /&gt;
பாதம் போற்றும் வாதவூர் அன்ப&lt;br /&gt;
&lt;br /&gt;
பாவெனப் படுவதுன் பாட்டுப்&lt;br /&gt;
&lt;br /&gt;
பூவெனப் படுவது பொறிவாழ் பூவே.&amp;lt;br/&amp;gt; &lt;br /&gt;
|-&lt;br /&gt;
|}&lt;br /&gt;
&lt;br /&gt;
==Translations==&lt;br /&gt;
*&amp;#039;&amp;#039;Naalvar Mani Maalai &amp;#039;&amp;#039; is also translated into  English verses&amp;lt;ref&amp;gt;http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=1022401&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==References==&lt;br /&gt;
{{reflist|1}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:Tamil-language literature]]&lt;br /&gt;
[[Category:Hymns]]&lt;br /&gt;
[[Category:Texts related to Nayanar saints]]&lt;br /&gt;
[[Category:17th-century poems]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;Wiki-uk</name></author>
	</entry>
</feed>